குழல் ஓசையாலும் பாடலாலும் மனம் கவர்ந்த அருண்மொழி

குழல் ஓசையாலும் பாடலாலும் மனம் கவர்ந்த அருண்மொழி

அருண்மொழி இசைஞானி இளையராஜாவிடம் பல வருடங்களாக புல்லாங்குழல் வித்வானாக பணியாற்றி வருபவர். இவரின் இன்னொரு பெயர் நெப்போலியன். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் இருக்கும் நன்னிலம் என்ற ஊரை சேர்ந்தவர் இவர். 1988ல் வந்த சூரசம்ஹாரம் படத்தில் அறிமுகமானார் இவர். அதில்…
ரிலீஸ் ஆகாமல் இயக்குனரை சோகத்தின் உச்சிக்கே செல்ல வைத்த விரும்புகிறேன்.

ரிலீஸ் ஆகாமல் இயக்குனரை சோகத்தின் உச்சிக்கே செல்ல வைத்த விரும்புகிறேன்.

ஒரு படம் இயக்க வேண்டும் என்பது பெரும்பாலான சினிமா அபிமானிகளின் விருப்பம். எல்லோருக்கும் அந்த விருப்பம் நிறைவேறுவதில்லை, எல்லோரும் ஒரு படத்தை பார்த்து பரவசப்பட்டு அதோடு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள், ஒரு சிலரே படமெடுக்க வேண்டும் என தலைநகரை நோக்கி…
மோகன் நடிப்பில் இறுதியாக வந்த வெற்றிப்படம் இதுதான் – எத்தனை வருடம் ஆனாலும் சரியாமல் இருக்கும் மோகன் மார்க்கெட்

மோகன் நடிப்பில் இறுதியாக வந்த வெற்றிப்படம் இதுதான் – எத்தனை வருடம் ஆனாலும் சரியாமல் இருக்கும் மோகன் மார்க்கெட்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய ஹீரோவாக தமிழ் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர் மோகன். மோகனின் படங்கள் ஓடுவதை பார்த்து, இவரின் மாநிலத்துக்காரரான ரஜினிகாந்தே ஆச்சரியப்பட்டதாகவும், மோகன், ராமராஜன் இவர்கள் எல்லாம் இப்படி தொடர் வெற்றி பெற்றால் நான் பெங்களூருக்கே…
இயக்குனர் அமீரை வெகுவாக பாராட்டிய அவரின் முதல் படத் தயாரிப்பாளர்

இயக்குனர் அமீரை வெகுவாக பாராட்டிய அவரின் முதல் படத் தயாரிப்பாளர்

அமீர் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மௌனம் பேசியதே. இந்தபடத்தை அதற்கு முன்பு நந்தா படத்தை தயாரித்த அபராஜித் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தை அமெரிக்காவை சேர்ந்த தயாரிப்பாளர்கள் சேர்ந்துதான் அபராஜித் பிலிம்ஸ்   சார்பில் தயாரித்திருந்தனரொம்ப. இந்த தயாரிப்பாளர்களில்…
நாத்திகர் என்றாலும் பக்திப்பாடலை தன் படங்களில் வைத்த மணிவண்ணன்

நாத்திகர் என்றாலும் பக்திப்பாடலை தன் படங்களில் வைத்த மணிவண்ணன்

இயக்குனர் மணிவண்ணன் மிக சிறந்த நாத்திகர். கடவுள் மறுப்பு கொள்கை என சொல்லக்கூடிய  நாத்திக கொள்கை கொண்ட இயக்குனர் மணிவண்ணன், பெரும்பாலும் தான் இயக்கிய தன் படங்களில் அத்தகைய கொள்கைகளை உட்புகுத்தியதில்லை. ஒரு சில படங்களில் சொல்லி இருப்பார், அவை முட்டாள்தனமான…
பல இயக்குனர்களிடம் கோபம் கொண்டு வெளியே வந்த இயக்குனர் சேரன்

பல இயக்குனர்களிடம் கோபம் கொண்டு வெளியே வந்த இயக்குனர் சேரன்

பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலக வியக்க வைத்தவர் இயக்குனர் சேரன். இதன்பின் அடுத்தடுத்து இவர் இயக்கிய பொற்காலம் வெற்றி கொடி கட்டு போன்ற படங்கள் இவரின் கதை சொல்லும் திறமையை நிரூபித்தன.   இவரின் வித்தியாசமான…
புத்திர சோகத்தில் பாரதிராஜா

புத்திர சோகத்தில் பாரதிராஜா

இன்றும் நாம்  நினைக்கும் நல்ல விசயங்களுக்காக கொஞ்சம் டைம் மிஷின்ல ஏறி காலம் கடந்து 1980களுக்கு சென்றால் பாரதிராஜாவின் இனிய படங்கள் தான் நியாபகம் வரும்.   சினிமா செட்டுக்குள் எடுத்துக்கொண்டிருந்த படப்பிடிப்பை மாற்றி, வெளியோ பொள்ளாச்சி, காரைக்குடி, தூத்துக்குடி என…
80களில் இளையராஜா இசையில் பாடல் பாடிய மயக்கவியல் மருத்துவர்

80களில் இளையராஜா இசையில் பாடல் பாடிய மயக்கவியல் மருத்துவர்

இளையராஜா இசையில் எண்ணற்ற பாடகர்கள் பாடல் பாடி இருக்கிறார்கள், அவர்களில் ஒருவர் இந்த கல்யாண். இந்த கல்யாண் இளையராஜா இசை மட்டுமல்லாது எண்ணற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் பாடி இருக்கிறார் என்பதை பார்த்து விடுவோம்.   டி.ஆர் தன் படங்களை தாண்டி…
இளையராஜா திரையில் தோன்றிய படங்கள்

இளையராஜா திரையில் தோன்றிய படங்கள்

கடந்த 1976ல் வெளிவந்த அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா, 1000க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து சாதனை படைத்தவருக்கு சமீபத்தில் அரசு விழா நடத்தி கெளரவித்தது.   இளையராஜாவின் இசை இனிமையானது என எல்லோருக்கும் தெரியும், இவரது இசையால் கட்டுக்கடங்காத…
மிகுந்த கஷ்டங்களுடன் சிவாஜி நடித்த திருவருட்செல்வர் திரைப்படம்

மிகுந்த கஷ்டங்களுடன் சிவாஜி நடித்த திருவருட்செல்வர் திரைப்படம்

தமிழ் சினிமா உலகில் சிவாஜிகணேசன் தான் நடிப்பின் சூப்பர் ஸ்டார் என சொல்லலாம். அந்த அளவு பல வித்யாசமான படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல், அந்த காலங்களில் மிக கடுமையான வேடங்களை ஏற்று மிக அனயாசமாக நடித்துள்ளார். இப்போது இருப்பது போல் எந்த…