Krish
குடும்பத்துடன் மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய விஷ்ணு விஷால்
ராட்சஷன், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இவர் ரஜினி என்பவரை திருமணம் செய்து சில வருடங்கள் முன் விவாகரத்து பெற்றார். இருப்பினும் மகன் ஆர்யனுடன் …
மணிமேகலை பூவையர் ரசித்து பார்த்த படம்
விஜய் டிவியில் வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசு வென்றவர் பூவையர். இவர் சிறப்பாக பாடியதால் படங்களிலும் பல நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜய் நடித்த சர்க்கார் படத்தில் …
எஸ்.ஜே சூர்யா நடிக்கும் கடமையை செய்
அஜீத் நடித்த வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி விஜய் நடித்த குஷி படத்தை மிகப்பெரிய ஹிட் ஆக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் எஸ்.ஜே சூர்யா. நடுவில் நியூ, அஆ உள்ளிட்ட படங்களை இயக்கி …
12 வது வருட திருமண வாழ்வில் சங்கீதா கிரிஷ் தம்பதியர்
கங்கை அமரன் இயக்கிய பூஞ்சோலை படத்தில் அறிமுகமானவர் ரசிகா. இந்த படம் வெளிவரவில்லை பாண்டியராஜன் இயக்கிய கபடி கபடி உள்ளிட்ட படங்களில்தான் இவரது அறிமுகம் தொடர்ந்தது. தொடர்ந்து பாலா இயக்கிய பிதாமகனில் கனமான கதாபாத்திரத்தில் …
25 வருட சினிமா வாழ்வில் சுதீப்
தமிழில் வந்த நான் ஈ படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் சுதீப். இப்படம் இவருக்கு தமிழில் இவர்தான் சுதீப் என நல்லதொரு அறிமுகத்தை தந்தது. அதன் பிறகு முடிஞ்சா இவனை புடி என்ற படத்தில் …
ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
நடிகை ரம்யா நம்பீசன் லேட்டஸ்ட் ஆக ஒரு பிரபுதேவாவின் படத்தில் நடித்து நடிக்க இருக்கிறார். அவர் சமீபத்தில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட்
கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படம். ஆருர் தமிழ்நாடன் எழுதிய ஜூகிபா என்ற கதையை எந்திரனாக ஷங்கர் இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 1996ம் ஆண்டு இனிய உதயம் என்ற …
இந்திய கொரோனா தடுப்பூசியால் பாதிப்பில்லை- இலங்கை
உலகம் முழுவது கடந்த 2020 மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று அனைவரையும் ஒரு கை பார்த்து விட்டது. இந்த நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கிறேன் என விஞ்ஞானிகள் முயன்றதில் கிட்டத்தட்ட அதுவே ஒரு …
விருது குறித்து சாலமன் பாப்பையா
மூத்த தமிழறிஞரும் முன்னாள் மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆசிரியருமான திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது. சாலமன் பாப்பையா மதுரையை சேர்ந்தவர் பல்வேறு வருடங்களாக பட்டிமன்ற நடுவராக இருக்கிறார். …
