இன்று பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு நாள்
கடந்த 1987 ஆம் ஆண்டு வெளிவந்த நீதிக்கு தண்டனை என்ற திரைப்படத்தில் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாடலின் மூலம் அறிமுகமானவர் ஸ்வர்ணலதா. அதன் பிறகு 1988ல் வெளிவந்த குரு சிஷ்யன் திரைப்படத்தில் இடம் …
கடந்த 1987 ஆம் ஆண்டு வெளிவந்த நீதிக்கு தண்டனை என்ற திரைப்படத்தில் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாடலின் மூலம் அறிமுகமானவர் ஸ்வர்ணலதா. அதன் பிறகு 1988ல் வெளிவந்த குரு சிஷ்யன் திரைப்படத்தில் இடம் …
தமிழ் சினிமாவில் அந்தக்காலத்தில் இருந்த உடுமலை நாராயண கவி, பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் , வாலி, வைரமுத்து, முத்துலிங்கம், காமராசன், மேத்தா, புலமைப்பித்தன், பா விஜய், நா முத்துக்குமார் என …
80ஸ்ல பார்த்திங்கன்னா பாலு மகேந்திராவின் பல படங்கள் வெளியானது, மன நலம் பாதித்த பெண்ணின் வாழ்க்கை முறையை மூன்றாம் பிறையிலும், மன நலம் பாதித்த ஒரு ஆணின் நிலைமையை தனது மூடுபனியிலும் சொல்லி இருந்தார், …
நவீன காலத்தில் குழந்தை பிறப்பு என்பது பலருக்கு கஷ்டமான ஒன்றாக இருக்கிறது, மாறிவிட்ட நவீன உலகத்தில் நிறைய குழந்தை பிறப்பை உருவாக்கி தருகிறேன் என நவீன மருத்துவமனைகள் உருவாகி விட்டது. ஒரு குழந்தை பெற்றெடுப்பதற்கு …
எண்பதுகளில் பலரின் மனம் கவர்ந்த நடிகராய் வலம் வந்தவர் கமல்ஹாசன். இவரின் அழகிய முகம், ஸ்டைல், நடிப்பு திறமை ஆகியவற்றை வைத்து இவருக்கு நிறைய பெண் ரசிகைகள் அதிகம் . அதனால் இவரை வைத்து …
ஆணுக்கு பெண் சளைத்தவரில்லை என்ற அடிப்படையில் பல வருடங்களாக பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் அவர்கள் சினிமா துறையையும் பெண்கள் விட்டு வைக்கவில்லை, அப்படியாக மறைந்த தயாரிப்பாளர் இயக்குனர் பி.ஆர் …
எண்பதுகளில் திரைப்பட கல்லூரி மாணவர்களை வைத்து அவர்களை இயக்குனர்களாக்கி ஊமை விழிகள், செந்தூரப்பூவே, என பல்வேறு விதமான பிரமாண்ட படங்களை தயாரித்தவர் ஆபாவாணன். இவரின் செந்தூரப்பூவே படத்திற்கெல்லாம் இன்றைக்கும் சில்லறையை சிதற விடும் 80ஸ் …
வித்தியாசமான கதைகளத்தில் வெளிவந்த திரைப்படம் சொல்லத் துடிக்குது மனசு என்ற திரைப்படம். இப்படத்தில் தில்லைநாதன் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் நடித்திருந்தார். என்பது 90களில் பிரபலமாக இருந்த எடிட்டர் பி லெனின், 80 90களில் …
1986 நவம்பர் 1 அன்று வெளியாகிறது புன்னகை மன்னன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேவதி சுதர்சன், ஸ்ரீவித்யா, மற்றும் பலரானோர் நடித்திருந்தனர். பாலச்சந்தர் இயக்கிய ஏக் துஜே கேலியே மற்றும் மரோசரித்ரா …
2010 ல் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் மறைந்தார். மறைந்தும் நம் மனதில் பாடல்களின் மூலம் வாழ்கிறார். குறிப்பாக ரஜினிகாந்த், உடல் மொழிக்கு இவரின் குரல் தான் பொருந்தி போனது. பல படங்களில் ரஜினி, …