பிரசாந்துக்கு திருமணமா? தந்தை தியாகராஜன் பதில்
பிரசாந்துக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் சுற்றி சுற்றி டிரெண்டிங் ஆகி வருகிறது. பிரசாந்த் கடந்த 2005ம் ஆண்டு கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்ணை …
பிரசாந்துக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் சுற்றி சுற்றி டிரெண்டிங் ஆகி வருகிறது. பிரசாந்த் கடந்த 2005ம் ஆண்டு கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்ணை …
நம்ம ஊர்ல அஜீத், விஜய் படங்கள் ரிலீஸ் ஆனால் தியேட்டர்களை ரசிகர்கள் அதகளம் செய்து விடுவார்கள். சமீபத்தில் ரிலீஸ் ஆன வலிமை படமே இதற்கு சான்று. அது போலவே விஜய் ரசிகர்களும் தியேட்டரை ஒரு …
மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டம், ராம்பூர்ஹத் அருகே பரிஷால் கிராமப் …
இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. நாட்டை நிர்வகிக்க முடியாமல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே, அதிபர் கோத்தபய ராஜபக்ஷே திணறி வருகின்றனர். இவர்கள் பதவியும் விலகாமல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கையினரை தள்ளி …
விருதுநகரில் திமுக நிர்வாகியும் அவரது சில நண்பர்களும் சேர்ந்து ஒரு பெண்ணை பல முறை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து …
ஜீவசமாதியில் இருக்கும் மகான்களின் அருளைப்பெறும் வழிமுறை!!! மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஜீவசமாதி ஆக முடியும். அதற்கு விடா முயற்சி தேவை. யாருக்கெல்லாம் கர்மவினைகள் என்று சொல்லக்கூடிய பாவமும் புண்ணியமும் பூஜ்ய நிலைக்கு வருகின்றதோ அவர்கள் …
விருதுநகரில் 22 வயது இளம் மாணவியை ஆளும் கட்சியை சேர்ந்த 8 பேர் சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த விசயம் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த விசயம் குறித்து …
கன்னடத்தில் மட்டுமல்லாது தென்னக மொழிகள் அனைத்திலும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுவரும் படம் கேஜிஎஃப். இந்த படம் வெற்றியானதும் இதன் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி வெற்றி பெற காத்திருக்கிறது. இப்போது கேஜிஎஃப் சாப்டர் 2 …
நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து பல படங்களை தயாரித்து வருகின்றனர். தங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளனர். நானும் ரவுடிதான் படத்துக்கு பிறகுதான் இந்த …
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டாரக பணியாற்றி வருபவர் அர்ஜுனன் (48). இவர் ஸ்டேஷன் பணியில் இருந்த போது தைக்கால் மதகடி தெருவை சேர்ந்த மணிமாறன்(31) என்பவர் அளித்த புகாரின் பேரில் …