துபாயில் ஸ்டாலின் முன்னிலையில் ரகுமான் இசையமைத்த பாடல்

stalin arrahman

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இவரது இசையமைப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு செம்மொழி பாடல் உருவாக்கப்பட்டது அது போல் தற்போது தமிழ்மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் ஒன்று துபாயில் இவரது இசையில் உருவாக்கப்பட்டுள்ளது. …

Read more

தமிழ் முறைப்படி பிறந்த நாள் கொண்டாடுவதால் ஏற்படும் நற்பலன்கள்

PANCHANKAM

தமிழ் முறைப்படி பிறந்தநாள் கொண்டாடும் முறை!!!   இங்கு கூறியுள்ளபடி பிறந்தநாள் கொண்டாடுவதால் நாம் நம்முடைய தமிழ் பண்பாட்டு முறைப்படி பிறந்தநாள் கொண்டாடுகிறோம் என்று அர்த்தம். 8.8. 1970 அன்று நீங்கள் பிறந்துள்ளீர்கள் என்று …

Read more

துப்பாக்கியுடன் ஆர் ஆர் ஆர் படத்தை பார்க்க வந்த ரசிகர்- பரபரப்பு

rrr movie

ரசிகர்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று சொல்லுமளவுக்கு பெரிய நடிகர்களின் படங்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் ரசிகர்களின் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. ஆந்திராவில் இன்று ரிலீஸ் ஆன பிரமாண்ட படமான ஆர் ஆர் ஆர் …

Read more

ஒட்டன்சத்திரத்தில் நிலநடுக்கம்

ottansathiram

திண்டுக்கல் மாவட்டம் பழனி செல்லும் வழியில் ஒட்டன்சத்திரம் உள்ளது. மிக அழகிய ஊரான இந்த ஊரில்தான் தென்னகத்திலேயே பெரிய அளவிலான காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த ஊருக்கு அருகே உள்ள சே.கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட …

Read more

இடப்பிரச்சினையில் பெண் வளர்த்து வந்த வளர்ப்பு நாயை அடித்துக்கொன்றவர் மீது நடவடிக்கை

dog krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராமம் அருகே உள்ள வேலன் நகர் பகுதியில் சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவரது மனைவி புவனேஸ்வரி வயது (வயது40). நேற்று அருகாமையில் உள்ள  நீப்பத்துறை காப்புக்காடு ஓரத்தில்  …

Read more

டுவிட்டருக்கு வந்த சென்னை புதிய மேயர்

Priya Rajan

சென்னை மேயராக 28 வயதேயான பிரியா என்பவர் கடந்த மாதம் பதவியேற்றார். பல விமர்சனங்களை கடந்து மேயராக பல பொறுப்புள்ள காரியங்களை செய்து வரும் இவர் இன்னும் சரியாக பேசக்கூட கூச்சப்படுகிறார் என விமர்சகர்களால் …

Read more

தன்னிடம் படித்த 17 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை- திருச்சியில் பரபரப்பு

sharmila teacher

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவனை அதே பள்ளியைச் சேர்ந்த 26 வயது ஆசிரியை அழைத்துச் சென்று திருமணம் செய்த விவகாரத்தில் பள்ளி …

Read more

விண்ணப்பம் மனு மூலம் நம் கோரிக்கையை நிறைவேற்றும் அதிசய பைரவர்

dharugapuram bairavar

விண்ணப்ப மனு மூலமாக நம்முடைய கடன்களை தீர்க்கும் அக்னி பைரவர்!!! தட்சணபஞ்ச பூத ஸ்தலங்கள் என்று ஐந்து விதமான சிவாலயங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன. அதில் ஒன்று தாருகாபுரம் அருள்மிகு மத்தியஸ்தநாதர் திருக்கோயில் ஆகும். …

Read more

வேலூரில் ஆட்டோவில் ஏற்றி சென்று பெண் மருத்துவர் பாலியல் சித்ரவதை- ஆட்டோ ஒட்டுநர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை

vellore auto driver

வேலூரில் ஆட்டோவில் ஆண் நண்பருடன் பயணித்த பெண் மருத்துவரை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை வேலூர் காவல் துறையினர் விதித்துள்ளனர். …

Read more

எஸ்.பி.பி நினைவிடத்தில் அமைய உள்ள 6 டன் பாறையிலான சிற்பம்

spb statue

புதுச்சேரி அருகே 6 டன் எடை கொண்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் முகம் வடிவமைக்கப்பட்டு அவரின் நினைவு இல்லத்தில் வைக்கப்பட உள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி.பி., கடந்த 2020ல் தன் 74வது வயதில் காலமானார், அவரின் …

Read more