Krish
பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் டீசர் வெளியீடு
பார்த்திபன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் காற்றின் நிழல். இந்த படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாலா சூர்யா திரைப்பட அப்டேட்
நேருக்கு நேரில் நடிக்க வந்தாலும் , திரையுலக வாரிசாக இருந்தாலும் தனக்கென ஓர் அங்கீகாரம் இல்லாமல் போராடி வந்தவர்தான் நடிகர் சூர்யா. பல படங்களில் நடித்தாலும் இவருக்கு அங்கீகாரமே இல்லாமல் தான் இருந்தது. ஒரு …
கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர் சூரி
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சூரி. அந்த படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். அந்த படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடியே சூரியை புகழ்பெற செய்தது என சொல்லலாம். …
நானும் தருமபுர ஆதினத்தை சுமப்பேன் – அண்ணாமலை
கும்பகோணம் அருகே பழமையான தருமபுரம் உள்ளது. இங்கு தருமபுர ஆதின மடங்கள் உள்ளது. சைவ சமய மடமாகிய தருமபுர ஆதினத்தின் கீழ் 20க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. தருமபுரி ஆதின மடத்தின் …
மீண்டும் டீனாக நியமிக்கப்பட்ட மதுரை டீன் ரத்தினவேல்-அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவு
மதுரை மருத்துவக்கல்லூரியில் சில நாட்களுக்கு முன் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததாக செய்தி வெளியானது. இந்திய தேசிய மருத்துவ கழகம் வகுத்து கொடுத்த நெறிமுறையில் ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே வாசித்ததாகவும் அது சமஸ்க்ருதம் என …
பார்த்திபனிடம் கணக்கராக வேலைக்கு சேர விருப்பமா?
புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பார்த்திபன். அதற்கு முன்பே இவர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தாலும் புதிய பாதைதான் இவரது முதல் இயக்கம் ஆகும். தொடர்ந்து பல படங்களை …
அஜீத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு- இயக்குனர் செல்வமணியின் வருத்தம்
அஜீத் நடித்த வலிமை படத்தின் பல காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. வலிமை படம் வெளிவந்து சில நாட்களிலேயே அஜீத்தின் அடுத்த படமும் தொடங்கப்பட்டது. அஜீத்தின் அடுத்த படத்தையும் முந்தைய படத்தை தயாரித்த போனி கபூரே …
சுஹாசினியின் ஹிந்தி பேச்சு அமீர் கண்டனம்
விழா ஒன்றில் பங்கேற்ற சுஹாசினியிடம் ஹிந்தி மொழி குறித்து கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து கருத்து கூறிய சுஹாசினி, ஹிந்தி நல்ல மொழிதான் படிங்க, ஹிந்தி படிக்கறவங்க எல்லாமே நல்லவங்கதான் என சொன்னார். இதனால் …
தாம்பரம் கமிஷனரின் முயற்சியால் குவைத்தில் அடிமையாக இருந்த பெண் 5 நாளில் மீட்பு
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் லட்சுமண் நகரில் வசித்து வந்தவர் வனஜா இவரது மகள் மஞ்சுளா. வறுமையின் காரணமாக இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த பாட்ஷா என்ற ஏஜெண்ட் மூலம் சில மாதங்கள் …
