கொரொனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த 2 நாட்கள் குறைந்து காணப்பட்டாலும், இன்று மட்டுமே 100ஐ தாண்டியுள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் மட்டும் 50 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 105 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1372 இருந்த நிலையில், இன்றைய தினமான ஏப்ரல் 19ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:
