Connect with us

முழுமையாக குணமடைந்து மாநாடு பார்த்த யாஷிகா

Entertainment

முழுமையாக குணமடைந்து மாநாடு பார்த்த யாஷிகா

நடிகை யாஷிகா ஆனந்த் சில நாட்களுக்கு முன் மஹாபலிபுரம் சாலையில் கடும் விபத்தில் சிக்கினார். இதில் தோழி இறந்தார். இந்த நிலையில் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் இருந்த யாஷிகா ஆனந்த் இப்போதுதான் வெளியிடங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நிறுவன திறப்பு விழாவில் கையில் ஊன்றுகோலுடன் பங்கேற்றார். இந்த நிலையில் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆன மாநாடு படத்தை பார்த்து விட்டு அமேஸிங் டைரக்‌ஷன் என பாராட்டியுள்ளார்.

யாஷிகா குணமடைந்தது. யாஷிகாவின் ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தியாக உள்ளது.

பாருங்க:  அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

More in Entertainment

To Top