Connect with us

Latest News

சிவாலயங்களில் காணப்படும் சட்சரம்

Published

on

பழம்பெரும் சிவாலயங்களில் காணப்படும் இந்த அமைப்பின் பெயர் “சட்சரம்”. இது மூலவருக்கு கண்ணாடிபோல் செயல்படுகிறது.
பிரபஞ்சத்திலிருந்து ஈர்க்கப்படும் சக்தி மூலஸ்தானத்திலிருந்து இந்த “சட்சரம்” வரை மட்டுமே வெளி வருமாறு அந்த காலத்தில் இதனை அமைத்துள்ளனர்.
இது செம்பு மற்றும் பித்தளை கலவையில் தயாரிக்கப்படுவது.
இதனால் பிரபஞ்ச சக்தி விரையம் ஆகாது. ஆலயம் செல்லும் பொழுது முதலில் இதனை நாம் தரிசித்து பின்பு மூலவரை தரிசிக்க வேண்டும். இதுவே முறை.
இது போல பழமையான கோவில்களில் மட்டுமே உள்ளது.  இந்த சட்சரம் வேதாரண்யம் சிவன் கோவிலில் உள்ளது.

பாருங்க:  மோடியை பற்றிய பேச்சு- கஸ்தூரியின் அதிரடி பதில்
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா