Published
1 year agoon
பொதுவாக நம்மில் பலர் பக்திப்பாடல்களை ஒலிபரப்புகிறேன் என சுற்றுப்புறம் முழுமைக்கும் அலற விடுவார்கள். விழாக்காலங்களிலும் சுற்றிலும் மைக் செட் கட்டி பாடல்களை ஒலிபரப்பி அலற விடுவார்கள். இது சுற்றுப்புறத்தில் இருக்கும் பலருக்கும் எரிச்சலை கிளப்பும்.
இன்று வெள்ளிக்கிழமையாதலால் காலையில் எழுந்தவுடன் கஸ்தூரியின் சுற்றுப்புறத்தில் வெங்கடேச சுப்ரபாதத்தை அலறவிட்டார்களாம்.
இப்படி ஒலியானது மக்களுக்கு மட்டுமல்லாமல் பறவைகள் விலங்கினங்களுக்கும் கூட இது பிரச்சினையாக உள்ளது
இதை அந்த கடவுளே விரும்ப மாட்டார் என கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
Grrrr. It is 5.30 am on friday- our entire neighborhood jolted awake by a double attack of venkatesa suprabhatham and Azaan blaring LOUD.
This is serious noise pollution affecting even birds on trees.
Pretty sure even Gods don't like being woken up like this.#hyderabadblues— Kasturi Shankar (@KasthuriShankar) February 11, 2022
முஸ்லீம் நாடுகள் பாதிக்கப்பட்ட முஸ்லீம் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யல- கஸ்தூரி
கயித்த அவுத்து விடுறாருப்பா- அண்ணாமலை பிரஸ்மீட் குறித்து கஸ்தூரி டுவிட்
அடுத்த 4 ஆண்டுகளுக்கு திமுக ஆதரவு இல்லாமல் சினிமாக்காரர்கள் தொழில் செய்ய முடியாது – கஸ்தூரி
கமல் பாடல் வரிகள் குறித்த கஸ்தூரியின் அதிரடி கருத்து
நடராஜரை பற்றி தவறாக பேசியவர்களை வெளுத்து வாங்கிய கஸ்தூரி
கஸ்தூரி காயத்ரி ரகுராம் பற்றி ஆபாச கமெண்ட் இட்ட தடா ரஹீம்- கஸ்தூரி கடும் கண்டனம்