Connect with us

மீண்டும் களத்தில் குதித்த பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷ்

Entertainment

மீண்டும் களத்தில் குதித்த பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷ்

கேரளாவின் புகழ்பெற்ற  பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷ். இவர் சில நாட்களுக்கு முன் கேரளாவில் ஒரு வீட்டில் புகுந்த பாம்பை பிடிக்கிறேன் என தவறுதலாக பாம்பு கொத்தியதில் சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு போய்விட்டார்.

கேரளா மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களும் வா வா சுரேஷ் உடல் நிலை தேறி வர பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் மிக ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்ட வா வா சுரேஷ் மீண்டும் நேற்று ராஜநாகத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

பாருங்க:  ஓடிடியில் வெளியாகும் நாரப்பா
Continue Reading
You may also like...

More in Entertainment

To Top