Published
1 year agoon
தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது. அந்த நேரத்தில் திமுகவினர் ஆட்சியில் இருந்தனர் அந்த 2008ம் ஆண்டு மின்வெட்டை விமர்சித்து இன்று வரை மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதே போல் ஒரு கடுமையான மின்வெட்டு நிலைமை மீண்டும் தமிழ்நாட்டில் ஏற்பட போகிறது என பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பி.ஆர்.ஜி எனர்ஜி என்ற பெயரில் உள்ள நிறுவனத்துடன் திமுக அரசு மின் சார்ந்த திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இது ஒரு தவறான நிறுவனம் இந்த நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தால் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்பட இருக்கிறது அதனால் யுபிஎஸ், இன்வெர்ட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பி.ஜி.ஆர் எனர்ஜி என்ற பெயரில் பேப்பரிலேயே இயங்கக்கூடிய நிறுவனத்திற்கு டான்ஜெட்கோ ஒப்பந்தம் செய்துள்ளது.
தகுதியே இல்லாத இந்த நிறுவனத்திற்கு ரூ.4,442 கோடி ஒப்பந்தத்தை தமிழக மின்வாரியம் கொடுத்திருக்கிறது.
– மாநில தலைவர்
திரு.@annamalai_k #KAnnamalai pic.twitter.com/4ZJfyvRtCo— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 16, 2022
ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்
சமூகவலைதளம் பக்கம் அதிகம் போகவேண்டாம்- அண்ணாமலை அறிவுரை
மதுரை ஆதினம் மீது கைவைத்தால் அப்றம்- ஓப்பனாகவே எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை
அண்ணாமலை கிரிவல ரகசியங்கள்
தமிழகத்தில் ஆன்மிக மறுமலர்ச்சியா- அண்ணாமலை விளக்கம்
அமைச்சர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது: அண்ணாமலை- பதில் வீடியோ கொடுத்த திமுக