Published
1 year agoon
உக்ரைன் மீது கோபம் கொண்டுள்ள ரஷ்யா, உலக நாடுகளின் பேச்சுக்களை மீறி தொடர்ந்து உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. அங்கு பல இடங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது ரஷ்யா.
போரை நிறுத்த உலக நாட்டு தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர்.
அப்படியாக மருத்துவம் படித்து வரும் தமிழக மாணவர்கள் சிலர் அங்கிருந்து வர முடியாமல் பூமிக்கு அடியில் பதுங்கி உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகள்- மீட்டெடுக்கும் நிக்
கனடா பிரதமர் ரஷ்யாவிற்குள் நுழைய தடை
தமிழக அரசின் உக்ரைன் மீட்பு பணி குழு- டெல்லி சென்று பஜ்ஜி சாப்பிடத்தான் – அண்ணாமலை
உக்ரைன் ராணுவத்தில் இந்திய மாணவர்- உளவுத்துறை விசாரணை
வந்தால் செல்ல நாயுடன் தான் வருவேன் என்று சொன்ன வாலிபர்- உக்ரைனில் நாயுடன் திரும்பியதாக தகவல்
உக்ரைனில் துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு இந்திய மாணவர் படுகாயம்