Published
1 year agoon
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் சூழலில் போதிய பலம் இல்லாத உக்ரைன் அனைவரையும் உக்ரைனுக்கு ஆதரவாக இழுத்து வருகிறது.
யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ளும் மனநிலையில் உக்ரைன் தற்போது இருந்து வருகிறது.
இதற்காக உக்ரைன் நாட்டுக்கு வருவதற்கு அனைத்து வழிகளையும் எளிமையாக்கி வைத்துள்ளது உக்ரைன்.
இந்நிலையில் பல மாணவர்கள் போர் காரணமாக இந்தியா திரும்பி வரும் சூழலில் கடந்த 2018ம் வருடம் முதல் உக்ரைனில் விமானவியல் படித்து வந்த சாய்நிகேஷ் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக அந்த நாட்டு ராணுவத்தில் இணைந்து பணிபுரிகிறார்.
இது குறித்து இந்திய உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகள்- மீட்டெடுக்கும் நிக்
கனடா பிரதமர் ரஷ்யாவிற்குள் நுழைய தடை
தமிழக அரசின் உக்ரைன் மீட்பு பணி குழு- டெல்லி சென்று பஜ்ஜி சாப்பிடத்தான் – அண்ணாமலை
வந்தால் செல்ல நாயுடன் தான் வருவேன் என்று சொன்ன வாலிபர்- உக்ரைனில் நாயுடன் திரும்பியதாக தகவல்
உக்ரைனில் துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு இந்திய மாணவர் படுகாயம்
உக்ரைன் – இந்தியர்களை ஏற்றிக்கொண்டு விமானம் வந்தடைந்தது