Published
1 year agoon
ரஷ்யா உக்ரைன் இடையே கடும் போர் நடந்து வரும் சூழலில் இதற்காக கவிஞர் வைரமுத்து உணர்வு பொங்க ஒரு கவிதை எழுதியுள்ளார் அந்த கவிதை இதோ.
போரை நிறுத்துங்கள்
புதின் மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்
கரும்புகை வான் விழுங்கும்
பகலை இருள் குடிக்கும்
கடல்கள் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின் மண்பானை உடையும்
ஆயுதம் மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம் போரை நிறுத்துங்கள் புதின்
என வைரமுத்து கவிதை எழுதியுள்ளார்.
இலங்கை போராட்டம்- வைரமுத்துவின் கவிதை
உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகள்- மீட்டெடுக்கும் நிக்
ஊர் கூடி வாழ்த்துவோம்- ரஜினிகாந்த் விருது வைரமுத்து புகழாரம்
பார்வதி எதிர்ப்பு- வைரமுத்து விருது பறிக்கப்படுகிறதா
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
எஸ்.பி.பி மறைவு விவேக்கின் இரங்கல் கவிதை