Published
1 year agoon
சமீப காலமாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் கடும் போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் மாட்டிக்கொண்டுள்ள இந்திய மக்களை மீட்க மத்திய அரசு முழு முயற்சி எடுத்து இதுவரை பல ஆயிரம் பேரை மீட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசும் உக்ரைன் மாணவர்களை மீட்க தனி குழு அமைத்தது. இந்திய அரசு மீட்கும்போது தனியாக ஏன் தமிழக அரசு குழு அமைத்துள்ளது என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் உக்ரைனில் சிக்கி தவித்த மாணவர்களை மத்திய அரசு மீட்டுள்ள நிலையில், தமிழக அரசு 3 கோடி ரூபாய் மீட்பு பணிக்கு செலவு செய்திருப்பது, அமைச்சர்கள் டெல்லி சென்று பஜ்ஜி சாப்பிட்ட செலவுதான் அது என பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகள்- மீட்டெடுக்கும் நிக்
கனடா பிரதமர் ரஷ்யாவிற்குள் நுழைய தடை
உக்ரைன் ராணுவத்தில் இந்திய மாணவர்- உளவுத்துறை விசாரணை
வந்தால் செல்ல நாயுடன் தான் வருவேன் என்று சொன்ன வாலிபர்- உக்ரைனில் நாயுடன் திரும்பியதாக தகவல்
உக்ரைனில் துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு இந்திய மாணவர் படுகாயம்
உக்ரைன் – இந்தியர்களை ஏற்றிக்கொண்டு விமானம் வந்தடைந்தது