Published
2 years agoon
தமிழக சட்ட அமைச்சராக இருப்பவர் சிவி. சண்முகம். ஆரம்பத்தில் தீவிர சசிகலா ஆதரவாளராய் இருந்தவர் இவர். தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வம் மெரினா கடற்கரையில் தர்மயுத்தம் நடத்தியபோது கூட சிவி சண்முகம் அதை எதிர்த்து கடுமையாக பேசியவர்.
தற்போது அந்தக்காலம் மறைந்து விட்டது. சசிகலா உள்ளிட்டோருக்கு பெரிய போட்டியாளர்களாக அதிமுகவினர் அனைவரும் இருக்கிறார்கள். சசிகலா ஜெயிலில் இருந்து வருகிறார் என்று சொல்ல ஆரம்பித்ததில் இருந்தே சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சரின் பேச்சு அதிரடியாக உள்ளது.
இன்று பேசியுள்ள அமைச்சர் சிவி சண்முகம் டி.டி.வி. தினகரனுடைய குலத்தொழில் ஊத்திக் கொடுப்பது” கூவத்தூரில் ஊத்தி கொடுத்து குடியை கெடுத்தவர் அவர் என அதிரடியாக பேசியுள்ளார் அமைச்சர்.
அதிமுகவை மீட்டு சசிகலாவை பொதுசெயலாளர் ஆக்குவோம்- டிடிவி தினகரன்
பன்னீர் செல்வத்துக்கு ஆறுதல் சொன்ன டிடிவி தினகரன்
திமுக அதிமுக கவிஞர் வைரமுத்துவை ஒப்பிட்டு தினகரன் பேச்சு
தேர்தலில் வென்றால் கோவில்பட்டியில் இருக்க மாட்டேன் – தினகரன்
நாமக்கல் மருத்துவக்கல்லூரி புதிய கட்டுமானம் இடிந்ததா- முதல்வருக்கு டிடிவி தினகரன் கேள்வி
படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா-முதல்வர் எடப்பாடி மீது தினகரன் பாய்ச்சல்