---Advertisement---

பத்திரிக்கைகள் குறித்து காட்டமான டாப்ஸி

Published on: October 6, 2020
---Advertisement---

தமிழில் ஆடுகளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் டாப்ஸி. தற்போது இவர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். சமீபகாலமாக ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து அதிகமாக எழுதி வருகிறது.

அது பற்றியே வட இந்திய பத்திரிக்கைகளில் அதிகம் எழுதி வருவதால் அது ஓவர் டோஸ் ஆகி விட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் சுஷாந்த் மரணம் குறித்து வாரிசுகளின் கட்டுப்பாட்டில் ஹிந்தி சினிமா இருப்பதாக நடிகை கங்கனா ரணாவத் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பத்திரிக்கையாளர்களுக்கு இது போல செய்திகள்  அல்வா சாப்பிடுவது மாதிரியல்லவா இது பற்றியே தொடர்ந்து எழுதி கொண்டிருந்தது. தொடர் சுஷாந்த் செய்திகளை மக்களே விரும்பவில்லை.இந்நிலையில்

வரும் 15ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தியேட்டர்களை திறந்துகொள்ளலாம். 50 சதவிகிதம் பார்வையாளர்களை மட்டும் திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், தியேட்டர்கள் என்னென்ன விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று சுற்றறிக்கையும் அனுப்பி இருக்கிறது.

இதுபற்றி டாப்ஸி சமூக வலைத்தள பதிவில், ‘நாடு முழுக்க 50 சதவிகித இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்களை திறப்பதற்கு அனுமதி கிடைத்து இருப்பதால், இனி சில ஊடகங்கள் 50 சதவிகிதம் நிஜமான செய்திகள் கொடுப்பதில் கவனம் செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன். இதுவரையிலும் தேவைக்கு அதிகமான பொழுதுபோக்கு செய்திகள் கொடுத்ததற்கு நன்றி. இனி நடப்பதை நாங்கள் கவனிக்கிறோம்’ என்று, மனக்குமுறலுடன் பதிவு செய்துள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

தனுஷின் D55 பட அறிவிப்பு மற்றும் புதிய தயாரிப்பு கூட்டணி புகைப்படம்

தனுஷின் D55 அதிரடி மாற்றம்! ராஜ்குமார் பெரியசாமியுடன் புதிய தொடக்கம்!

சிம்பு மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து பணியாற்றப்போகும் புதிய படம் குறித்த செய்திப் புகைப்படம்.

சிம்பு – ஏ.ஆர். முருகதாஸ் மெகா கூட்டணி! ‘அரசன்’ படத்திற்குப் பிறகு ‘ஆத்மன்’ செய்யப்போகும் அதிரடி என்ன?

வடிவுக்கரசி நடிப்பில் உருவாகியுள்ள கிராண்மா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு புகைப்படம்.

வடிவுக்கரசியின் மிரட்டலான ‘கிராண்மா’ ரிலீஸ் தேதி இதுதான்! தியேட்டருக்கு வரும் திகில் பாட்டி!

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

கராத்தே பாபு டீசர் ரிலீஸ்! “யாரையும் குறி வச்சு எடுக்கல” – ரவி மோகன் படக்குழு திடீர் எச்சரிக்கை பின்னணி என்ன?

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

மங்காத்தா 2 தயார்! ஆனா ஒரு கண்டிஷன்.. வெங்கட் பிரபு சொன்ன அந்த ஒரு வார்த்தை – அஜித் ரசிகர்கள் ஹேப்பி!

திரௌபதி 2 படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் இயக்குநர் மோகன் ஜி.

திரௌபதி 2: தடையை மீறி ரிலீஸாகுமா? நீதிமன்ற வழக்கு முதல் கத்தார் தடை வரை.. மோகன் ஜி-யின் அடுத்த அதிரடி!