Connect with us

Latest News

நெல்லையில் விபத்து-டிராவல் நிறுவன அதிபர் பலி

Published

on

தூத்துக்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில், ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றிருந்தார். இதனை தொடர்ந்து, இன்று காலை அனைவரும் காரில் தூத்துக்குடிக்கு திரும்பி கொண்டிருந்தனர். நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி மேம்பாலம் பகுதியில் சென்றபோது திடீரென காரின் பின்புற டயர் வெடித்துள்ளது.

இதில், கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பலத்தின் தடுப்பு சுவர் மீது அதிவேகமாக மோதியது.  இந்த விபத்தில் ராஜ்குமார் உள்ளிட்ட 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காயமடைந்த ராஜ்குமாரின் நண்பருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்த குறித்து நெல்லை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாருங்க:  கிரிக்கெட் வீரர் காலரியில் செய்த வேலை
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா