Published
11 months agoon
தேனி மாவட்ட சுற்றுபயணத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று மேற்கொண்டார். இதில் புதிய காவலர் குடியிருப்பை திறந்து வைத்தார். பிறகு உசிலம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
தீயணைப்பு நிலையத்துக்கு சென்ற அவர் அங்கிருந்த வருகை பதிவேடுகளையும் , ஆவணங்களையும் பார்வையிட்டு அங்கிருந்த அதிகாரியிடம் விசாரித்தார்.
பின்பு அங்கிருந்த சில பொதுமக்களை சந்தித்து ஆட்சியில் ஏதாவது குறைகள் இருந்தா சொல்லுங்க என கூறினார். முதல்வர் இயல்பாக பல பொதுமக்களிடம் கலந்துரையாடியது மக்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.
ஆண்டிப்பட்டி காவலர் குடியிருப்பையும், உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
இந்த ஆய்வுகளில் பெறப்பட்டுள்ள உள்ளீடுகள் அந்தத் துறைகளின் மானியக் கோரிக்கையில் எதிரொலிக்கும்! pic.twitter.com/phU9yrgZKu
— M.K.Stalin (@mkstalin) April 29, 2022
பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்க்கு கலைஞர் வித்தகர் விருது- ஸ்டாலின் வழங்கினார்
பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவு- முதல்வரின் அழைப்பு
அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்
தொடர்ந்து வரும் பாலியல் குற்றங்கள்-எடப்பாடி விமர்சனம்
முதல்வருக்கு நன்றி தெரிவித்த சீமான்
சுற்றுலாவுக்காகத்தான் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார்- மக்களுக்காக அல்ல- முன்னாள் முதல்வர்