Published
11 months agoon
தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ள களிமேடு என்ற கிராமத்தில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த கிராமத்தில் உள்ள அப்பர் ஸ்வாமிகள் மடத்தில் அப்பர் ஸ்வாமிகளின் குருபூஜையை முன்னிட்டு இந்த திருவிழா நடப்பது வழக்கம்.
நேற்று நடந்த தேர்த்திருவிழாவில் உயர் அழுத்த மின்சார கம்பி தேரில் உரசியதில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த விபத்து தமிழகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் இந்த விபத்தை கேள்விப்பட்ட இந்திய பிரதமர் மோடி இந்த விபத்துக்கு கடும் வருத்தமும் வேதனையும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தஞ்சை கோரம்- கோவிலில் நடந்த அப்பர் திருவிழாவில் தேர் எரிந்து 10க்கும் மேற்பட்டோர் பலி
நடிகர் சிம்புவின் கார் மோதியதில் ஒருவர் பலி
வேலூரில் வாந்தி பேதி இருவர் பலி
சென்னை தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் பலி
தூத்துக்குடியில் கொடூரம் கண்டெய்னர் விழுந்து தொழிலாளி பலி
அண்ணாத்தே போஸ்டருக்கு ஆடு பலி