Connect with us

Latest News

கஞ்சா விற்பனை எடப்பாடி குற்றச்சாட்டு- அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதில்

Published

on

முன்னாள் முதல்வரும் இந்நாள் எதிர்க்கட்சித்தலைவருமான முதல்வர் எடப்பாடி, மாநிலங்களவை தேர்தலில் முதுகுளத்தூரை அதிமுக நிர்வாகி தர்மர் போட்டியிடுவதையும், விழுப்புரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் போட்டியிடுவதை அறிவித்தார்.

இதற்கு காரணமான பாரதிய ஜனதா முக்கிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி, தற்போது ஸ்டாலினின் ஆட்சியில் கஞ்சா விற்பனை அதிக அளவு நடந்து வருவதாகவும், ஆபரேஷன் 2.0 என்ற பெயரில் கஞ்சா கடத்துபவர்களை பிடித்ததாக சொன்னது என்ன ஆனது என வினவி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக ஆட்சியில் தான் குட்கா, கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருந்தது. திமுக ஆட்சி அமைந்த பின் கஞ்சா விற்பனை செய்ப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் தங்கு தடையின்றி குட்கா புழக்கத்தில் இருந்தது.

அதிமுக ஆட்சியில் சென்னை மாநகரத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களை பட்டியலிட்டால் அதற்கு நேரம் போதாது. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட விரக்தியில் எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு மாறான தகவல்களை தருகிறார் என அவருக்கு பதிலளித்துள்ளார் தங்கம் தென்னரசு.

பாருங்க:  அலிபிரி பாதை வழியாக திருப்பதி செல்ல தடை
KAMAL
Entertainment6 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment9 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News9 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment9 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment9 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment9 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News9 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment9 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment9 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News9 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா