Published
11 months agoon
காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே நமச்சிவாயா டயர் கடை என்ற பெயரில் கடை ஒன்று அமைந்து இருந்தது. இந்த கடையை கோவிலை ஆக்ரமித்து டயர்கடையாக மாற்றிய சம்பவம் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்ததால் அந்த இடத்தை ஆய்வு செய்ததில் அது 100 ஆண்டு கால பழமையான கோவில் என்று தெரிய வந்தது.
இந்த இடத்துக்கு முறையாக வரி செலுத்தி வரும் அருகில் உள்ள ஒருவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
டயர் கடையாக மாற்றப்பட்ட பல நூற்றாண்டு கால சிவன் கோவில்? அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு #Kanchipuram #OldTemple #TyreShop #LordShivaTemple pic.twitter.com/bTfIuxkLeu
— Polimer News (@polimernews) April 11, 2022
கும்பகோணம் பகுதியில் கோவில் கோவிலாக சுற்றிய நயன்
தினம் தோறும் வந்து சென்ற அதிசய கழுகுகளுக்கு சிலை வைத்த வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம்
இடுக்கு பிள்ளையார் கோவில் திருவண்ணாமலை
ராமேஸ்வரம் கோவிலில் இன்று முதல் ஸ்படிக லிங்க பூஜை தொடங்கியது
நடிகர் யோகிபாபு கட்டிய கோயிலில் கும்பாபிசேகம்
மது வேண்டுமா? ஆதார் அட்டையுடன் வாருங்கள்! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!