Connect with us

Latest News

தமிழ்நாட்டில் 2 நாட்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமிருக்காது- செந்தில் பாலாஜி

Published

on

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கடுமையான மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் சொல்லொணா துயறுற்றுள்ளனர்.

கடுமையான கோடை காலம் வெயில் வேறு தகிக்கிறது. இதனால் மக்கள் என்ன செய்வதென்று சொல்ல முடியாமல் புளுக்கத்தில் தவிக்கின்றனர்.

இரவு நேரத்தில் ஓய்வின்றி உழைத்து விட்டு வரும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் ஒரு மின் விசிறியை வைத்து சரியாக தூங்க முடியவில்லை, குழந்தைகள் படிக்க முடியவில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இது குறித்து பதில் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய நிலக்கரி வரவில்லை என்றும், 750 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு தரவில்லை என்றும் கூறிவந்தார்.

இந்த நிலையில் இன்று பதிலளித்துள்ள செந்தில் பாலாஜி தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாளில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அண்டை மாநிலங்களில் இருந்து 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பாருங்க:  முன்னாள் அமைச்சர் தற்கொலை
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா