Published
12 months agoon
இலங்கை பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கி விட்டதால் அங்கு பெட்ரோல், டீசல், கியாஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்கள் தட்டுப்பாடு, ஏற்பட்டுள்ளது இதனால் இலங்கையில் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறிவிட்டது.
மின்சாரமும் தொடர்ந்து தடைபட்டு வருவதால் மின்சாரத்தை நம்பி தொழில் செய்யும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் 1 மணி நேரம் இரண்டு மணி நேரம் என ஆரம்பித்த மின் தடை தற்போது சொல்ல முடியாத அளவு 10 மணி நேரம் மின் தடை என்று இருந்து வந்தது.
இன்று முதல் 13மணி நேரம் மின் தடை என்ற அளவுக்கு மாறியுள்ளது. இதனால் இலங்கை நாட்டினர் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இலங்கையை போல் ஆன பாகிஸ்தான் நிலைமை
கொழும்பில் ராஜபக்சேக்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது- காலிமுகத்திடலில் கலவரம்
இலங்கையில் வரலாறு காணாத போராட்டம்- இன்று முழு ஊரடங்கு வேலை நிறுத்தம்
கஷ்ட காலம் என்பது எப்போதுமே இருக்காது- இலங்கையில் அண்ணாமலை பேச்சு
இலங்கையில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம்
இலங்கை பொருளாதார நெருக்கடி போராட்டம்- துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி