Published
2 years agoon
வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக அனுசரித்து பலரும் காதலர் தினம் கொண்டாடி வருகின்றனர். வேலண்டைன்ஸ் என்பவரின் பெயரால் கொண்டாடப்படும் இந்த விழா வேலண்டைன்ஸ் டே என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த விழா கொண்டாடப்படும்போது பாரம்பரியம் அழிகிறது என மதரீதியான அமைப்புகள் காதலர் தினத்தை கொண்டாட விடுவதில்லை.
இந்நிலையில் இலங்கையில் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டாடுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது எல்லாம் கலாச்சார ரீதியாக என்று நினைக்க வேண்டாம் கொரோனா தொற்று இலங்கையில் மீண்டும் லேசாக உருவெடுப்பதால் இதை தவிர்க்கவே இந்த நடவடிக்கையை அந்த நாட்டு அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.
இலங்கையை போல் ஆன பாகிஸ்தான் நிலைமை
கொழும்பில் ராஜபக்சேக்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது- காலிமுகத்திடலில் கலவரம்
இலங்கையில் வரலாறு காணாத போராட்டம்- இன்று முழு ஊரடங்கு வேலை நிறுத்தம்
கஷ்ட காலம் என்பது எப்போதுமே இருக்காது- இலங்கையில் அண்ணாமலை பேச்சு
இலங்கையில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம்
இலங்கை பொருளாதார நெருக்கடி போராட்டம்- துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி