எஸ்.பி.பி மறைவு விவேக்கின் இரங்கல் கவிதை

எஸ்.பி.பி மறைவு விவேக்கின் இரங்கல் கவிதை

நடிகர் விவேக் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்லாது இசையார்வம் மிக்கவர். அதுவும் எஸ்.பி.பி , இளையராஜா என்றால் இவருக்கு கொள்ளை பிரியம். வெறித்தனமாக அவர்களின் இசையை ரசிப்பவர் விவேக்.

எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு கவிதையை விவேக் எழுதி இருக்கிறார்.

இணையற்ற குரல் வேந்தன். இடுகாட்டில் இன்றோ? உனைப் பிரிந்த இசையுலகு…. தாய் பிரிந்த கன்றோ? உன் சுரம் கேளா காதுகள் விதவைகள் அன்றோ? நினைப் போன்ற அன்புருவைக்… காண்பதினி என்றோ? மீளாத் துயிலில் நீங்கள்! ஆறாத் துயரில் நாங்கள்!

இதுதான் அந்த இரங்கல்பா.