Published
10 months agoon
பெரம்பலூர் அன்னை சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிகளின், கல்லூரி நாள் விழா, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைதான் இவ்வாறு பேசியுள்ளார்.
மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறனும்னா சமூக வலைதளங்களில் ஒரு நாளைக்கு 10 நிமிடத்துக்கு மேல் செலவு செய்யக்கூடாது. சாதனை மனிதர்களாக உருவாக வேண்டும். சமூக ஊடகத்தில் அதிக நேரம் இருந்தால் ஞானம் வராது என அண்ணாமலை பேசியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது, நான் சமூக வலைதளத்தில் அதிகம் இருக்கிறேன் என்றால் அரசியல்ல இருப்பதால் என்னை போன்றவர்கள் சமூக வலைதளத்தில் முழுதாக இருக்க வேண்டிய நிலை உள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்
மதுரை ஆதினம் மீது கைவைத்தால் அப்றம்- ஓப்பனாகவே எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை
அண்ணாமலை கிரிவல ரகசியங்கள்
தமிழகத்தில் ஆன்மிக மறுமலர்ச்சியா- அண்ணாமலை விளக்கம்
அமைச்சர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது: அண்ணாமலை- பதில் வீடியோ கொடுத்த திமுக
தெளிவாக காய் நகர்த்தும் தமிழக பாஜக-முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பு