Connect with us

Entertainment

2030ல் ஸ்மார்ட்ஃபோன் வேஸ்ட்- 6 ஜி தொழில்நுட்பத்துடன் உடலே மொபைல் ஆக போகிறது

Published

on

ஆரம்பத்தில் மொபைல் போனை பார்த்த உடன் அதிசயமாக இருக்கும்.பரவாயில்லையே எங்கிருந்தும் யாருடனும் பேச முடிகிறதே என ஆச்சரியமாக இருக்கும். செங்கல் கல் சைஸ் உள்ள மொபைல் ஃபோனின் விலை தாறுமாறான விலையாக இருந்தது.

அதன் பின்னர் வந்த நோக்கியாவின் 3310, 1100 போன்ற மொபைல் ஃபோன்கள் அதிக அளவு விற்பனைக்கு வந்தது. அதையும் தாண்டி பிறகு சாதாரண கலர் மொபைல்கள் விற்பனைக்கு வந்தது.

அதன் பிறகு கேமரா மொபைல், எம்.பி 3 பாடல் கேட்குற மொபைல்னு நிறைய வந்தது.அதையெல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஸ்மார் ஃபோன் வந்தது.

ஸ்மார்ட்ஃபோன்ல டிக் டாக்ல ஆடலாம், ஸ்ம்யூல்ல பாடலாம், வேண்டிய மருந்துகளை வீட்டுக்கே வரவைக்கலாம், ஜொமட்டோ, ஸ்விகி ஆப்களில் வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்யலாம் என எல்லாவற்றையும் அனைத்தையும் எளிதாக்கி விட்டது.

இந்த ஸ்மார்ஃபோன் மார்க்கெட் 10 வருடத்திற்கும் மேலாக அப்படியே இருந்து வருகிறது.இந்த ஸ்மார்ட்ஃபோன்கள் 2030 ல் சுத்தமாக போய்விடுமாம். அப்போது இருக்கும் 6ஜி தொழில்நுட்பத்தின் மூலம் பல விசயங்களை நமது உடலிலேயே கட்டமைக்கும் நிலை உருவாகலாம் என நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் சி.இ.ஓ பெக்கா லண்ட் மார்க் இதனை தெரிவித்துள்ளார்.

பாருங்க:  இளையராஜா உள்ளே வந்து தியானம் செய்ய பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனை
KAMAL
Entertainment6 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment9 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News9 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment9 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment9 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment9 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News9 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment9 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment9 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News9 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா