Connect with us

Latest News

நகராட்சி நிர்வாக இயக்குனரை எதிர்த்து பேசியதால் சிவகங்கை நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட்

Published

on

தென்மாவட்டங்களை சேர்ந்த நகராட்சி ஆணையர்களுக்கான நகராட்சி ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா இந்த ஆய்வை நடத்தினார்.

காணொளி வாயிலாக நடந்த இந்த ஆய்வில் நிர்வாக இயக்குனர் பொன்னையா சிவகங்கை நகராட்சி ஆணையரை அவதூறாக குறிப்பிட்டாராம். இந்த அவதூறுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் அவசர, அவசரமாக சிவகங்கை நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் பொறுப்பு ஆணையராக நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி நியமிக்கப்பட்டார்.

பாருங்க:  பஞ்சதந்திரம் படக்காட்சியை வைத்து விக்ரம் படத்திற்காக வித்யாசமான ப்ரமோ
KAMAL
Entertainment6 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment9 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News9 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment9 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment9 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment9 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News9 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment9 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment9 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News9 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா