Connect with us

வாள் சண்டை வீராங்கனைக்கு சசிக்குமார் உதவினாரா

Entertainment

வாள் சண்டை வீராங்கனைக்கு சசிக்குமார் உதவினாரா

ஒலிம்பிக் வாள் சண்டைக்கு இந்திய வீராங்கனையான பவானி தேவி தேர்வாகியுள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். வாள் சண்டை போட்டியில் சிறப்பானவரான பவானிதேவி சில வருடங்களுக்கு முன்பு  வாள் சண்டை போட்டிகளில் கலந்து கொள்ள பணம் இன்றி தடுமாறியபோது  இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் 2 லட்சம் பணம் கொடுத்து உதவியதாக

கத்துக்குட்டி பட இயக்குனர் இரா சரவணன் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ள டுவிட் இதோ.

பாருங்க:  சவாலை ஏற்ற சசிக்குமார்

More in Entertainment

To Top