நடிகர் சல்மான்கான் 20 வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் ராஜஸ்தானில் ஜோத்பூரில் மான் வேட்டையாடினார். இது சம்பந்தமாக வழக்கு நீண்ட இழுவையாக நடந்து வந்த நிலையில் சில வருடங்கள் முன் அவருக்கு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதை எதிர்த்து சல்மான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
நேற்று ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இவர் ஆஜராகவில்லை இவர் ஆஜராக வேண்டும் பிப்ரவரி 6ம் தேதி இவர் கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி கட்டாய உத்தரவு இட்டுள்ளார்.