ஊரடங்கால் சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுபாடு! அதிர்ச்சி தகவல்!

ஊரடங்கால் சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுபாடு! அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பை பொறுத்து இன்னமும் நீட்டிக்கப்படலாம் என்ற  நிலைமையே உள்ளது.

ஊரடங்கால் தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.