Published
1 year agoon
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சியான திமுகவே ஜெயித்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திமுக நடத்திய விதம் மிக மோசமானது வெட்க கேடானது.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை நடந்துள்ளது. எங்களுடைய அனைத்து புகார்களுடனும் குறிப்பிட்ட பூத்களில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட இருக்கிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார்
ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்
சமூகவலைதளம் பக்கம் அதிகம் போகவேண்டாம்- அண்ணாமலை அறிவுரை
மதுரை ஆதினம் மீது கைவைத்தால் அப்றம்- ஓப்பனாகவே எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை
அண்ணாமலை கிரிவல ரகசியங்கள்
தமிழகத்தில் ஆன்மிக மறுமலர்ச்சியா- அண்ணாமலை விளக்கம்
அமைச்சர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது: அண்ணாமலை- பதில் வீடியோ கொடுத்த திமுக