தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர். ராஷி கண்ணா. இன்று மகளிர் தினத்தை ஒட்டி பலரும் தங்களது வாழ்த்து செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ராஷி கண்ணா மிக லேட்டாக வந்து மகளிர் தினத்துக்கு வந்து சொல்லி விட்டு சென்றுள்ளார்.
பெண்களுக்கு பல பரிமாணங்கள் உள்ளன, நாம் அனைவரும் இந்த பரிமாணங்களின் கூட்டுத்தொகை. எங்கள் பெண்களின் பலதரப்பட்டவர்களுக்கும் சியர்ஸ் என சொல்லியுள்ளார் ராஷிகண்ணா.