Connect with us

Latest News

ராமேஸ்வரம் பாலியல் வழக்கு- 2 பேருக்கு 14 நாட்கள் காவல்

Published

on

இராமேஸ்வரம் வடகாடு பகுதியை சேர்ந்த மீனவ பெண் ஒருவர் தனது குடும்ப வருமானத்திற்காக தினசரி பாசி எடுக்கும் வேலையை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24ம் தேதியன்று பாசி எடுக்க சென்ற இவரை காணாத நிலையில் அடர்ந்த காட்டுக்குள் இவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனால் கொதித்தெழுந்த இப்பகுதி மக்கள், இந்த பகுதியில் இறால் பண்ணையில் தங்கி இருந்த ஒடிசா மாநில நபர்கள் மீது கொண்ட சந்தேகத்தால் அவர்கள் மீது தாக்குதல் செய்தனர்.

மக்களின் தாக்குதலை தடுத்து நிறுத்திய போலீஸ் அவர்களை விசாரித்தது. அதில் 6 பேரில் இரண்டு பேர் குற்றவாளிகள் என தெரியவந்ததை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இவர்கள்தான் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாக தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரையும் 14  நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

 

பாருங்க:  ரஷ்யாவில் இருந்து திரும்பும் அஜீத்
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா