Connect with us

Entertainment

ராஜ்கமல் நிறுவனத்தில் பணியாற்றியவர் மரணம்- கமல் உருக்கமான இரங்கல்

Published

on

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் நீண்ட வருடங்களாக சினிமா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

கமலை மட்டும் வைத்து படம் தயாரிக்காமல் சத்யராஜ், விக்ரம் போன்றோரையும் வைத்து இந்த நிறுவனம் படம் தயாரித்துள்ளது.

புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் காசாளராக பணியாற்றியவர் முரளி. இவர் நேற்று மரணம் அடைந்தார்.

இவரின் மரணத்துக்கு நடிகரும் ராஜ்கமல் பட நிறுவன அதிபருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எங்கள் RKFI நிறுவனத்தில் காசாளராக 32 ஆண்டுகள் பணியாற்றிய எஸ். முரளியை இன்று இழந்துவிட்டோம். அவரது குடும்பத்திற்கும், எங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. மிஸ் யூ முரளி.. நீங்கள் இவ்வளவு சீக்கிரம் விடைபெற்றிருக்க வேண்டியதில்லை.. இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

பாருங்க:  மீண்டும் சுசீந்திரனுடன் கை கோர்க்கும் ஜெய்
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா