Connect with us

Corona (Covid-19)

அம்மா உணவகத்துக்கு 50 லட்சம் – வாரி வழங்கும் நடிகர்!

Published

on

சென்னையில் இயங்கும் இரு அம்மா உணவகங்களுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் உதவி வருகின்றனர். அதில் யாரும் எதிர்பாராத விதமாக எல்லோரையும் விட அதிகமாக சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி செய்துள்ளார். இதனால் தமிழக மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது அவர் சென்னையில் இயங்கும் இரு அம்மா உணவகங்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். கொரோனாவால் உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகங்களே மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றன. தமிழகத்தின் சில இடங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகின்றன. லாரன்ஸின் இந்த செயலுக்கு மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பாருங்க:  அவ்வைக்கு சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என கேட்ட முருகன் ஸ்தலம்
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா