Latest News
புதுக்கோட்டையில் காவல் கண்காணிப்பாளரை மிரட்டிய திமுக நிர்வாகி- எடப்பாடி கண்டனம்
புதுக்கோட்டையில் மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனை மிரட்டியதாக திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தோன்றும் வீடியோ ஒன்று உலவி வருகிறது.
இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின் திமுகவினர் காவல் துறையினரிடம் நடந்துகொள்ளும் போக்கு வேதனைக்குரியது, புதுக்கோட்டையில் மாவட்ட கண்காணிப்பாளரை மிரட்டுகிறார்கள்,அவரும் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுகிறார்,மதுரையில் பெண்காவலர் முன்னிலையில் வேட்டியை அவிழ்த்து அடாவடி செய்கிறார்கள்,
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின் திமுகவினர் காவல் துறையினரிடம் நடந்துகொள்ளும் போக்கு வேதனைக்குரியது,
புதுக்கோட்டையில் மாவட்ட கண்காணிப்பாளரை மிரட்டுகிறார்கள்,அவரும் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுகிறார்,மதுரையில் பெண்காவலர் முன்னிலையில் வேட்டியை அவிழ்த்து அடாவடி செய்கிறார்கள்,1/2 pic.twitter.com/7ykDgq7mx3— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 7, 2022