Published
1 year agoon
விருதுநகரில் 22 வயது மாணவியை சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் அந்த மாணவி பாதிப்படைந்தார். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் நேற்று எதிரொலித்தது.
இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து கஸ்தூரி வெளியிட்ட டுவிட்டில் கூறி இருப்பதாவது,
பொள்ளாச்சிக்கும் அசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள் விருதுநகர் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்? பெண்ணின் மானம் காக்க கூட கட்சி பார்த்துதான் குரல் கொடுப்பீர்களா? ராகவன் ஜாதியை இழுத்தவர்கள் எங்கே, ஹரிஹரன், ஜூனைத் அஹமது , மாடசாமி முதலானோரின் சமூகத்தை பேசுங்க பாப்போம்?
என கூறியுள்ளார்.
முஸ்லீம் நாடுகள் பாதிக்கப்பட்ட முஸ்லீம் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யல- கஸ்தூரி
கயித்த அவுத்து விடுறாருப்பா- அண்ணாமலை பிரஸ்மீட் குறித்து கஸ்தூரி டுவிட்
அடுத்த 4 ஆண்டுகளுக்கு திமுக ஆதரவு இல்லாமல் சினிமாக்காரர்கள் தொழில் செய்ய முடியாது – கஸ்தூரி
கமல் பாடல் வரிகள் குறித்த கஸ்தூரியின் அதிரடி கருத்து
நடராஜரை பற்றி தவறாக பேசியவர்களை வெளுத்து வாங்கிய கஸ்தூரி
அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்