Published
2 years agoon
நேற்று பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை வந்த மோடி வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயிலை துவக்கி வைத்தார்.
பிரதமர் துவக்கி வைத்த ரயில் இன்று முதல் முறைப்படி ஓட துவங்கியது. அதன்படி வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் இன்று ஓடத்துவங்கியது.
ரீனா என்ற பெண் ஓட்டுநர் ரயிலை இயக்கினார்.
நாட்டின் மீது பற்றுக்கொண்டவர் மோடி மட்டுமே- பாரிவேந்தர் புகழாரம்
மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் – பாக்யராஜ்
மோடியை புகழ்ந்த இளையராஜா- எதிர்வினையாற்றும் ரசிகர்கள்
வெற்று உரை தேவையில்லை- ராகுல் காந்தி கடும் தாக்கு
பிரதமர் மோடி பேச்சு வெற்றுப்பேச்சு- காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் பதவி விலக வேண்டும்- திருமாவளவன்