Connect with us

Latest News

வளர்ப்பு பிராணிகளுடன் இந்தியா வர அனுமதித்த இந்திய அரசு

Published

on

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருவதால் அங்கு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பலர் அங்கு மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றனர்.

அவர்கள் சிறிது சிறிதாக இந்திய விமானங்கள் மூலம் அங்கிருந்து அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் பல மாணவ மாணவிகள் அங்கு சென்றிருந்த இடத்தில் வளர்ப்பு பிராணிகளான நாய் , பூனை இவைகளை வளர்த்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு மாணவர் கூட தான் வளர்த்த தெரு நாயை அங்கு விட்டு வர விடாமல் தவித்தார்.

இப்படி பல மாணவ மாணவிகள் தங்களது வளர்ப்புகளை விட்டு வர முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு வரும் மாணவர்கள் தங்களது வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு வர அரசு அனுமதித்துள்ளது.

சமீபத்தில் வந்த விமானங்களில் வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை போன்றவற்றையும் அவர்கள் அழைத்து வந்துள்ளனர்.

பாருங்க:  ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் - எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மனு!
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா