Published
1 year agoon
நாளை அக்டோபர் 30 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடக்கிறது. வருடா வருடம் நடக்கும் இந்த நிகழ்வில் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வர்.
எல்லா அரசியல் கட்சித்தலைவர்களும் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்துக்கு கட்டாயம் வருகை புரிந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவர்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான அமமுக நிர்வாகியுமான சசிகலா மதுரையில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய வேனில் பசும்பொன்னுக்கு புறப்பட்டு சென்றுள்ளார் சசிகலா.
மாற்றுக்கட்சியில் இருந்தாலும் மறக்காமல் நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்
பெரும் எதிர்பார்ப்பில் தலைவி
முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவின் பிறந்த நாள் இன்று
பசும்பொன் அய்யா பற்றி விவேக்
முத்துராமலிங்க தேவரை சித்தராக வழிபடும் மக்கள்
வேதா இல்லம் நினைவு இல்லமாகுமா? போயஸ் கார்டன் மக்களிடம் கருத்து கேட்பு!