Published
2 years agoon
நேற்று பிரதமர் மோடி சென்னைக்கு வருகை புரிந்தார். வழக்கம்போல பிரதமர் சென்னை வரும்போதெல்லாம் எதிர்க்கட்சிகளால் செய்யப்படும் கோ பேக் மோடி டுவிட் நேற்றும் மேற்கொள்ளப்பட்டது. பல மோடி எதிர்ப்பாளர்கள் கோ பேக் மோடி என்று தொடர்ந்து டுவிட் செய்து வந்தனர்.
இந்நிலையில் நடிகை ஓவியாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்படி டுவிட் செய்திருப்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பாஜகவினர், சிபிசிஐடி சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஓவியா நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளனர்.
தெளிவாக காய் நகர்த்தும் தமிழக பாஜக-முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பு
நாட்டின் மீது பற்றுக்கொண்டவர் மோடி மட்டுமே- பாரிவேந்தர் புகழாரம்
மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் – பாக்யராஜ்
மோடியை புகழ்ந்த இளையராஜா- எதிர்வினையாற்றும் ரசிகர்கள்
கவர்னரை சந்தித்து திமுகவினர் மீது புகார் தெரிவித்த பாஜக தலைவர்
போலீஸ் அதிகாரிகள் மீது பாஜக பெண் பிரமுகர் புகார்