Connect with us

ஒட்டன்சத்திரத்தில் நிலநடுக்கம்

Latest News

ஒட்டன்சத்திரத்தில் நிலநடுக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி செல்லும் வழியில் ஒட்டன்சத்திரம் உள்ளது. மிக அழகிய ஊரான இந்த ஊரில்தான் தென்னகத்திலேயே பெரிய அளவிலான காய்கறி மார்க்கெட் உள்ளது.

இந்த ஊருக்கு அருகே உள்ள சே.கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகாலை 2 மணி அளவில் நில அதிர்வும்  4 மணி அளவில் டம் டம் என்று சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இந்நிலையில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட இடங்களை தாசில்தார் முத்துசாமி பார்வையிட்டார்.

பாருங்க:  பிரதமர் மோடிக்கு வித்தியாசமான கடிதம் எழுதிய யஷ் ரசிகர்கள்

More in Latest News

To Top