---Advertisement---

ஓப்பன் மைக்கில் எச்சரிக்கை விடுத்த தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க்

Published on: April 10, 2022
---Advertisement---

10 வருடங்களுக்கு முன்பு நெல்லை , மதுரை போன்ற மாவட்டங்களில் எஸ்.பியாக இருந்தவர் அஸ்ரா கர்க். இளம் வயது அதிகாரியாக இருந்த மிகவும் நேர்மையாக அதிரடியாக நடந்துகொண்டவர்.

தர்மபுரி, திருப்பூர் மாவட்டங்களில் பணியாற்றிவிட்டு மத்திய பணிக்கு சென்று விட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்க்கு வந்து விட்டார்.

தென்மண்டல ஐஜியாக இருக்கும் இவர் ஓப்பன் மைக்கில் போலீசாருக்கு கொடுத்துள்ள எச்சரிக்கையில் 60 ப்ரசண்ட் போலீசார் சரியாதான் வேலை பார்க்குறிங்க சிலர் மட்டும் தவறா நடக்குறிங்க,கரெக்டா இருங்க இல்லனா முதலில் டிரான்ஸ்பர்,அப்றம் சஸ்பென்ஸன் அப்ரம் க்ரிமினல் கேஸ் இதெல்லாம் உங்க மேல வர்றது மாதிரி பார்த்துக்காதிங்க என அஸ்ரா கர்க் கூறி இருக்கிறார்.

পড়তে ভুলবেন না

டாக்டர் ஸ்ரீலீலா தனது எம்பிபிஎஸ் பட்டத்துடன் இருக்கும் புகைப்படம்

டாக்டர் ஸ்ரீலீலா: மும்பை டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா!

ஏழுமலை 2 அப்டேட் கொடுக்கும் நடிகர் அர்ஜுன்

ஏழுமலை 2 படத்தின் கதை தயார்: இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அர்ஜுன் அறிவிப்பு!

மும்பை மெலடி ரோடு மற்றும் ஜெய் ஹோ இசைத் திட்டம்

மும்பை கடற்கரைச் சாலையில் இந்தியாவின் முதல் ‘மெலடி ரோடு’: வாகனங்கள் செல்லும்போது ஒலிக்கும் ‘ஜெய் ஹோ’ பாடல்!

ஜென்சன் திவாகர் பேட்டி மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள்

“பணம் வந்தவுடன் எலைட் ஆக முடியாது”: எதார்த்தமான கதாபாத்திரங்கள் குறித்து ஜென்சன் திவாகர் விளக்கம்!

கட்டிப்பிடித்தல் தினம் 2026 மற்றும் அதன் நன்மைகள்

பிப்ரவரி 12 சர்வதேச கட்டிப்பிடித்தல் தினம் (Hug Day): ஆரோக்கியம் மற்றும் உளவியல் நன்மைகள் குறித்த தொகுப்பு!

தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026 நினைவு நாள்

சுவாமி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026: ஆரிய சமாஜ நிறுவனர் நினைவு நாள்