உத்தரப்பிரதேசத்தின் முஸாபர் நகரில் ஒரு இடத்தில் திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடி கொண்டிருந்த நிலையில் காரில் வந்து கொண்டிருக்க எங்கிருந்தோ சாலையில் விரைவாக வந்த கார் கூட்டத்திற்குள் புகுந்ததில் இருவர் தூக்கி வீசப்பட்டனர். ஒருவர் பலியானார்
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
horrific accident at muzaffarnagar wedding ceremony… pic.twitter.com/gFDLkLWc16
— AMAR (@amar4media) February 17, 2021
https://twitter.com/i/status/1362025518237802505