Published
2 years agoon
நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை கொடுத்த பாலியல் புகாரால் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானார். இந்நிலையில் நீண்ட நாட்கள் பெங்களூருவில் தங்கி இருந்த அமைச்சரை போலீசார் கைது செய்து சென்னை சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர்.
அங்கு மணிகண்டனுக்கு ஒரு கைதி போல் அல்லாமல் சகல வசதிகளும் செய்யப்பட்டது இந்த பிரச்சினை பெரிய அளவில் வெளியில் தெரிந்ததால் சிறைத்துறை உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரம் பாலியல் வழக்கு- 2 பேருக்கு 14 நாட்கள் காவல்
பிரபல நடிகர் மீது நடிகை பாலியல் புகார்
வேலூர் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல்- கைதானவர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய போலீஸ் தீவிரம்
அமைச்சரின் பாலியல் துன்புறுத்தல்- நடிகை சாந்தினி விரிவான விளக்கம்- வீடியோ
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை பரபரப்பு புகார்