Published
1 year agoon
கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருவதால் வெள்ளி சனி ஞாயிறு நாட்களில் அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் ஞாயிற்றுகிழமையாதலால் கடைகள் அடைக்கப்பட்டு ஊரடங்கு கடை பிடிக்கப்படுகிறது.
எனினும் வரும் வாரங்களில் கொரோனா பரவி வருவதை பொறுத்து ஊரடங்கு குறைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.