Connect with us

Latest News

லாவண்யா விவகாரம் குறித்து விஜயசாந்தி கேள்வி

Published

on

அரியலூர் மாணவி லாவண்யா தஞ்சையில் உள்ள ஒரு கிறித்தவ பள்ளியில் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் இறந்ததாக கூறப்பட்டது.

இதற்கு பள்ளி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

கல்வி அமைச்சர், முதல்வர் போன்றோர்கள் இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள் எனவும் கூறிவிட்டார்.

அரியலூர் மாணவி மரணம் குறித்து விசாரிக்க பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி நட்டா தெலுங்கானாவை சேர்ந்த நடிகை விஜயசாந்தி உட்பட நால்வர் குழுவை அமைத்துள்ளார்.

இது குறித்து விஜயசாந்தி கூறியுள்ளதாவது, மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் இறந்துள்ளார். இது பற்றி விசாரிக்க பள்ளி நிர்வாகம் அனுமதி தரவில்லை.

மாணவியின் பெற்றோர்கள் மதமாற்ற கொடுமை நடந்ததால்தான் இறந்து விட்டார் என கூறுகின்றனர்.

அருகில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தியுள்ளேன். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஏன் மெளனம் காக்கிறார் என தெரியவில்லை என விஜயசாந்தி கூறியுள்ளார்.

 

பாருங்க:  பொருளாதார வீழ்ச்சியால் தற்கொலை செய்து கொண்ட அமைச்சர் - உலகையே உலுக்கிய சம்பவம்!!
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா